Saturday, November 23, 2013

சபரிமலைக்கு, வீட்டிலிருந்து கிளம்பும்போது, வீட்டையோ, மனைவி, குழந்தைகளையோ, பெற்றோரையோ திரும்பிப் பார்க்காமல் கிளம்ப வேண்டும். பக்தன் தனது ஆன்மாவை இறைவனிடமே முழுமையாக சமர்ப்பித்திருக்கிறான். ஐயப்பனுடன் ஒன்றியிருக்கிறான் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment